rti information

img

ஜூன் காலாண்டில் மட்டும் வங்கிகளில் ரூ.32 ஆயிரம் கோடி மோசடி

நடப்பு 2019-20 நிதியாண்டின், முதல் காலாண்டில் மட்டும் வங்கிகளில் ரூ.31,898 கோடி மோசடி நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.